பால்மரக் காட்டினிலே ...
அகிலன்
சமூக நாவல்
rate:150/-
தாகம் பதிப்பகம்
புத்தகம் வாங்க : Watsapp: +91- 9025679145
மலேசிய தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையை , தோட்டக்காடுகளை ஊடுருவி சென்று அவர்களின் போராட்டங்களை சித்தரிக்கும் வலுவான நாவல் .
நாவலில் ...
'பொன் விளையும் பூமியான மலேசியாவின் ரப்பர் தோட்டங்களில் பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியை நாம் முதன் முதலில் காணச் செல்வோம்.
ரப்பர் தோட்டங்களை சில வெள்ளைக்கார முதலாளிகள் துண்டு போட்டு விற்று விட்டு கப்பலேற முயன்ற காலம் அது.
வாருங்கள் நாமும் கப்பலேறி கடல் கடந்து செல்வோம்,கரையை எட்டி, நகரங்களைக் கடந்து பால் மறக் காட்டுக்குள் நுழைவோம் ...' அகிலன் (1979)
Copyright © 2023
by AKILAN KANNAN
All rights reserved. No part of this BOOK / publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission from Akilan Kannan c/o Dhagam,chennai.
AKILAN KANNAN
DHAGAM
34 SARANGAPANI STREET
TNAGAR CHENNAI 17
OR EMAIL : This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.